அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

img

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் லெனின், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்துள்ளதை பாராட்டுகிறோம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திட அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை நவீன காலத்திற்கேற்ப புதுமைப்படுத்திட வேண்டும்